/* */

காஞ்சிபுரம் வைகுண்ட ஏகாதசி விழா: பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை

காஞ்சிபுரம் வைகுண்ட ஏகாதசி விழாவில் பொது மக்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் வைகுண்ட ஏகாதசி விழா: பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை
X

காஞ்சிபுரம் பெருமாள் கோயில்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறியதாவது :

கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்ந்து நீடித்து வருவதாலும் இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருந்திரளாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப் படுவதால், கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினாலும், பொதுமக்களின் நலன் கருதி, இத்திருக்கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா காஞ்சிபுரம் அறிவுறுத்தலின்படி, 13.01.2022 அன்று பொது மக்களின் தரிசனத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலின் ஆகம விதிகளின் படியும், பழக்க வழக்கத்தின்படியும் சன்னதிக்குள்ளேயே பூஜைகள் மட்டும் நடைபெறும்.

எனவே பக்தர்கள் வைகுண்டஏகாதசி நேரலையை 13.01.2022 அன்று காலை 6.00 மணிமுதல் https://youtu.be/nBsmNh1gTjI என்ற இணையதள முகவரியில் கண்டு வைகுண்ட பெருமாள் திருவருளை பெற்றிடவும், இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Updated On: 11 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்