/* */

You Searched For "#KanchipuramCollectorNews"

காஞ்சிபுரம்

இந்த மாசம் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை லீவுவாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு நாள், குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்கள் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூட...

இந்த மாசம் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை லீவுவாம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 1755 பேருக்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம்...

6.4 கோடி நிதி உதவியும், 5.33 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் 1755 பேருக்கு கலெக்டர் மற்றும் எம்எல்ஏவால் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் 1755 பேருக்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கல்
காஞ்சிபுரம்

சிறு மேம்பாலம் அமைத்து தர கோரி கலெக்டரிடம் அதிமுக ஒன்றிய செயலாளர்

வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த தயார்குள சிறு பாலத்தை சீரமைக்க கோரி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் கலெக்டரிடம் மனு அளித்தார்.

சிறு மேம்பாலம்  அமைத்து தர கோரி கலெக்டரிடம் அதிமுக ஒன்றிய செயலாளர் மனு
காஞ்சிபுரம்

இரும்பு விலையை நிலைப்படுத்த வேண்டும் : காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

இரும்பு விலையை நிலைப்படுத்த கோரி கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இரும்பு விலையை நிலைப்படுத்த வேண்டும் : காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு
காஞ்சிபுரம்

ரூ115 கோடி மதிப்பிலான 15 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு :...

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ 115 கோடி மதிப்பிலான அரசு தாங்கல் புறம்போக்கு நிலம் 15 ஏக்கரை டிஆர்ஓ பன்னீர்செல்வம் தலைமையில் மீட்டனர்.

ரூ115 கோடி மதிப்பிலான  15 ஏக்கர் அரசு  புறம்போக்கு நிலம் மீட்பு : டிஆர்ஓ அதிரடி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம்

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டத்தை கலெக்டர், போலீஸ் எஸ்பி அமல்படுத்து உள்ளனர்.

காஞ்சிபுரம் :  நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் அமல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் இன்று (18ம் தேதி) : 250 இடங்களில் சிறப்பு தடுப்பூசி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 250 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

காஞ்சிபுரத்தில்  இன்று (18ம் தேதி) : 250 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
காஞ்சிபுரம்

முதல்வர் நிவாரண நிதிக்கு மாவட்ட கவுன்சிலர் பொற் கொடி செல்வராஜ் ரூ...

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் மலர் கொடி செல்வராஜ் ரூபாய் 25 ஆயிரம் நிதியை கலெக்டர் ஆர்த்தியிடம் வழங்கினார்

முதல்வர் நிவாரண நிதிக்கு மாவட்ட கவுன்சிலர் பொற் கொடி செல்வராஜ் ரூ 25ஆயிரம் நிதி வழங்கல்
காஞ்சிபுரம்

தமிழ் தெரியாமல் துணை ஆணையரும் , இந்தி தெரியாமல் கேள்வி கேட்டவரும் என...

காஞ்சிபுரத்தில் பட்டியலின துணைத் தலைவர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபயனாளிகள் மொழி பிரச்சனையால் திண்டாடினர்.

தமிழ் தெரியாமல் துணை ஆணையரும் , இந்தி தெரியாமல் கேள்வி கேட்டவரும் என நடந்த  ஆய்வு கூட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : பொதுமக்கள் தொடர் எதிர்ப்பால் அரசு மதுபான கடை மூடல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடை பொதுமக்களின் தொடர் எதிர்ப்பால் மூட கலெக்டர் உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம் : பொதுமக்கள் தொடர் எதிர்ப்பால் அரசு மதுபான கடை மூடல்
காஞ்சிபுரம்

சிறுவாக்கம் : குளம் நிரம்பி‌ உபரி நீர் வழிந்தோடி சாலைகளில் தேக்கம்

சிறுவாக்கம் கிராமத்தில் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

சிறுவாக்கம் : குளம் நிரம்பி‌ உபரி நீர் வழிந்தோடி சாலைகளில் தேக்கம்