/* */

காஞ்சிபுரம்: இறுதிநாளான இன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தீவிரம்

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஏராளமான வேட்பாளர்கள் குவிந்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: இறுதிநாளான இன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தீவிரம்
X

இன்று கடைசி நாள் என்பதால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஏராளமான வேட்பாளர்கள்வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. நேற்றுவரை மாவட்டம் முழுவதும் 550 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று இறுதி நாள் என்பதால் காலை 9 மணி முதல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர். இந்நிலையில் வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காவல்துறையினர் அனுமதிக்கப்படுகின்றனர்.

திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று 10.30 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நல்ல நேரம் என்பதால் அதிகளவில் வேட்பாளர்கள் குவிந்தனர்.

Updated On: 4 Feb 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...