/* */

தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவாலன் கேட் பகுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது .

உழவர்களுக்கு அளித்த உறுதி மொழியிலிருந்து பின் வாங்கும் மோடி அரசிற்க்கு எதிராக துரோக தினமாக இன்று நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகின்றது.போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற கோரியும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்க்கு இழப்பீடு வழங்க கோரியும், விவசாய விளைபொருட்களுகௌகு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க கோரியும், 2020 மின்சார மசோதனை திரும்ப பெற கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்