You Searched For "#FarmersStruggleNews"
தஞ்சாவூர்
நெல் கொள்முதல் ஆன்லைன் பதிவு நகலை எரித்துப் போராட்டத்தில்...
தஞ்சை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்
குமாரபாளையம்
உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு அருகே உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
காஞ்சிபுரம்
தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி...
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்
மருதூர் இராசபுரம் சாலையில் ரயில்வே இருப்பு பாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
கும்பகோணம்
ரூ.100 கோடி நிலுவைத் தொகை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள்...
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.100 கோடி நிலுவைத் தொகையை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பாபநாசம்
விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்
காட்டுக்குறிச்சி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர்
மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க கோரி...
மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை காய்கறி ஆகிய மானாவாரி தோட்டக்கலைப் பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
மயிலாடுதுறை
சீர்காழி அருகே தரமற்ற அரிசி:தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர்...
இந்த ஆலையில் அரைக்கப்படும் அரிசி மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது
தஞ்சாவூர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சை, நாகை திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்
சோழவந்தான்
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சோழவந்தான்
நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை...
விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து டிராக்டர்களுடன் சாலை மறியல். செய்ததால் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்
தேனி
கண்மாய் கரையை சீரமைக்க கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம்
கூடலுார் ஒட்டான்குளம் கரையை சீரமைக்க வலியுறுத்தி விவசாயிகள் கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்