/* */

காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிமீறல் 48 வழக்குகள் பதிவு - எஸ்.பி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 48 வழக்குகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ளதாக எஸ்.பி சண்முகப்பிரியா தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிமீறல் 48 வழக்குகள் பதிவு - எஸ்.பி
X

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது ஒட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது அதனை மீறுவோர் மீது வழக்கு பதியப்பட்டு வருகிறது

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி கூட்டமாக பிரச்சாரத்திற்கு செல்வது , தலைவர் சிலைக்கு மாலை அணிவிப்பது , பொதுமக்கள் அமைதியை குலைக்கும் வண்ணம் செயல்படுதல என பல பிரிவுகளின் கீழ் இதுவரை 48 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா தெரிிவித்தார்.

Updated On: 31 March 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்