/* */

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: ஆயத்த நிலையில் திருக்கோவிலூர் போலீஸார்

மீட்புக் கருவிகள், மரங்களை அப்புறப்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை:  ஆயத்த நிலையில் திருக்கோவிலூர் போலீஸார்
X

திருக்கோவிலுார் போலீசார் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆயத்தப் பணியை மேற்கொண்டனர்.

விரைவில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் இயற்கை பேரிடரை சமாளிக்கும் வகையில் போலீசார் ஆயத்த நிலையில் இருக்கும் பொருட்டு, திருக்கோவிலுார் போலீஸ் நிலையத்தில் இயற்கை சீற்றங்களில் சிக்குபவர்களை மீட்பதற்கான கருவிகள், மரங்களை அப்புறப்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அதனை கையாளும் வழிவகைகள் குறித்து டி.எஸ்.பி., கங்காதரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆலோசனை வழங்கினார்.இதில் அனைத்து போலீஸாரும் பங்கேற்றனர்.

Updated On: 27 Oct 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!