/* */

கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஶ்ரீதர் பாராட்டி கேடயம் வழங்கினார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் கும்பூ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்கள் வில்மா முதல் இடமும், இம்ரானா பர்ஹத், நித்திஷ் ,அக்நிஷ்,அஸ்வின் ஆகியோர் இரண்டாம் இடமும் மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இதில் மாணவர்கள் அகஸ்தியா, தனுஷ், தனிஸ்கா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்று எல்லோ கிரேடு பெற்றனர்.

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று பாராட்டி கேடயம் வழங்கி கவுரவித்தார்.

Updated On: 13 Sep 2021 10:10 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!