/* */

சத்தியமங்கலம் அருகே கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது

சத்தியமங்கலம் அருகே, கடம்பூர் பகுதியில் கஞ்சா பயிரிட்ட முதியவரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது
X

கைது செய்யப்பட்ட மாதன்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகேயுள்ள அத்தியூர்-கேர்மாளத்தை சேர்ந்தவர் மாதன் (77), இவர் குடியிருக்கும் வீட்டின் அருகில், புறம்போக்கு நிலத்தில் சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். சோளம் பயிரிட்ட இடங்களில், ஆங்காங்கே கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கடம்பூர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மக்காச்சோள காட்டிற்குள் மாதன், கஞ்சா செடிகளை பயிரிடப்பட்டு இருந்தது உறுதியானது. இதையடுத்து, 2 கிலோ அளவிலான 490 கஞ்சா நாற்றுக்களை கைப்பற்றிய கடம்பூர் போலீசார், மாதன் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து கோபி கோ்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?