/* */

ஈரோட்டில் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

christian organizations protested in erode-கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோட்டில்  கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்
X

christian organizations protested in erode-ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடுத்த படம்.

christian organizations protested in erode-பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அனைத்து திருச்சபைகள் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி. எஸ். ஐ. கோவை திருமண்டல துணைத்தலைவர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ நல்லெண்ணம் இயக்க செயலாளர் ஆல்ட்ரின் ராஜேஷ்குமார், பொதுச்செயலாளர் ஜோடேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்துகொண்டு கைகளில் கருப்பு பலூன்களை ஏந்தியபடி கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் சி. எஸ். ஐ. தேவாலய பொருளாளர் ராபிமனோகர், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கர்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Aug 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்