/* */

ஈரோடு மாவட்டத்தில் 42,363 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 42,363 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில்  42,363 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 42,363 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அதேபோல், 15 - 18 வயதினருக்கு கோவாக்சின், 12 - 14 வயது சிறுவர்களுக்கு கோர்ப்வேக்ஸ் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 33வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம், நேற்று நடந்தது. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,597 மையங்களில் தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. இதில், 1,547 பேருக்கு முதல் டோஸ், 24,538 பேருக்கு இரண்டாம் டோஸ், 16,278 பேருக்கு பூஸ்டர் டோஸ் என மாவட்டத்தில் மொத்தமாக 42,363 பேருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 8 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  2. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  3. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  4. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  5. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  6. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...
  9. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!