/* */

தர்மபுரியில் தொலைந்த செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.,

தர்மபுரியில் மீட்கப்பட்ட செல்போன்களை எஸ்.பி., கலைச்செல்வன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

தர்மபுரியில் தொலைந்த செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.,
X

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 65 மொபைல் போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்.பி., கலைச்செல்வன்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவு மூலமாக கடந்த 15ம் தேதி முதல் செல்போன்களை தொலைத்தவர்களின் புகாரின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட 65 மொபைல் போன்களை உரியவரிடம் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் வழங்கினார்.

உடன் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாமலை குணசேகரன் மற்றும் புஸ்பராஜா மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்பழகன் உடனிருந்தனர்.

Updated On: 21 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  4. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  5. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  9. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  10. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி