You Searched For "#cellphone"
குமாரபாளையம்
வாரச்சந்தையில் தொடர் செல்போன் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
குமாரபாளையம் அருகே வாரச்சந்தையில் செல்போன் திருட்டில் கைவரிசை காட்டும் வட இந்திய இளைஞர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு
நமது ஒவ்வொரு மொபைல் போனிலும் வைத்திருக்க வேண்டிய எண்கள்
நமது ஒவ்வொரு மொபைல் போனிலும் வைத்திருக்க வேண்டிய எண்களைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
தொழில்நுட்பம்
5G வந்தால் நமக்கு என்ன பயன்? இதைப்படிங்க... எல்லாமே புரியும்
தகவல் தொழில்நுட்பத் துறையில் '5ஜி' வந்தால் நாம் என்னென்ன பயனை பெறலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
தமிழ்நாடு
மொபைல் போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்...
உங்களுடைய மொபைல் போன் தொலைந்துபோனால் கண்டுபிடிக்க என்ன செய்வது என்பதை பார்ப்போம்.
தர்மபுரி
தர்மபுரியில் தொலைந்த செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த...
தர்மபுரியில் மீட்கப்பட்ட செல்போன்களை எஸ்.பி., கலைச்செல்வன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
ஈரோடு
மொடக்குறிச்சி அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது
மொடக்குறிச்சி அருகே செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்
செல்போன் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்: குமரியில் அசத்தல் ஆஃபர்
குமரியில் செல்போன் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் என செல்போன் கடையில் செய்யப்பட்ட விளம்பரம் பொதுமக்களை கவர்ந்தது.
பெருந்துறை
செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயம்
பெருந்துறையில் செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்
வடமாநில லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: போலீஸ் விசாரணை
நாமக்கல் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அவினாசி
அவிநாசி அருகே செல்போன் திருடிய நபர் கைது
அவிநாசி அருகே முகவரி கேட்பது போல் செல்போனை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை
ஆன்லைனில் விண்ணப்பித்தால் இனி சிம் கார்டு வீட்டிற்கே டெலிவரி
புதிதாக சிம் காா்டு பெற இணையவழியில் விண்ணப்பித்தால் வீட்டிற்கே கொண்டுவந்து வழங்கும் புதிய உத்தரவை தொலைத்தொடா்புத் துறை பிறப்பித்துள்ளது.
நாகர்கோவில்
காணாமல் போன செல்போன்கள், கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறை
குமரியில் காணாமல் போன 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை காவல்துறையினர் கண்டு பிடித்து, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.