/* */

தர்மபுரியில் அரசு மருத்துவமணை மருந்தாளுனர் மாரடைப்பால் மரணம்

ரத்த பரிசோதனை செய்வதற்காக காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்

HIGHLIGHTS

தர்மபுரியில் அரசு மருத்துவமணை மருந்தாளுனர் மாரடைப்பால் மரணம்
X

பைல் படம்.

தர்மபுரியில் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் மாரடைப்பால் மரணம்

தர்மபுரி அடுத்த கொல்ல பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்( 56 ) . இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்மசிஸ்ட் (மருந்தாளுனர்) பணியாற்றி வந்தார். இன்று காலை 6 மணி அளவில் ரத்தப் பரிசோதனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு சென்றார் . அங்கு ரத்த பரிசோதனை செய்வதற்காக காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது, ரமேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Updated On: 29 Aug 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!