/* */

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
X

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் தமிழகத்தில் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை, அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 30ம் தேதியான இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 30 Nov 2021 2:47 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு