/* */

குமிழி ஊராட்சி தலைவர் வேட்பாளர் நந்தினி சரவணனனுக்கு இளைஞர்கள் வாக்கு சேகரிப்பு

குமிழி ஊராட்சிமன்றத் தலைவருக்கு போட்டியிடும் நந்தினி சரவணனனுக்கு இளைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கடந்த 40 ஆண்டு காலமாக குமிழி ஊராட்சியில் சாலை, சுடுகாடு, குடிநீர், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் போராடிவரும் சமூக ஆர்வலர் சரவணன், தற்போது அவரது மனைவி நந்தினிசரவணனை தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்திருக்கிறார்.

இவருக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

Updated On: 30 Sep 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!