/* */

செந்துறை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செந்துறை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
X

செந்துறை அருகேயுள்ள கோட்டைக்காடு பகுதியில் தளவாய் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளாற்று பாலத்தின் அடியில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(23), ஜோதிபாஸ்(23), பாஸ்கர்(19) என்பதும், 3 பேரும் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம இருந்து 1.200 கிராம் எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்