/* */

அரியலூரில் பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

HIGHLIGHTS

அரியலூரில் பாதுகாப்பான  சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி
X

அரியலூரில் பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவு படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி" அண்ணா சிலையில் இருந்து தொடங்கி மாதா கோவில் சந்திப்பு வரை சென்று நிறைவு பெற்றது. இதில் சுமார் 200 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியை அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். 200 வாகன ஓட்டுனர்களுக்கு விபத்தில்லா சாலை பயணம் மற்றும் மதுபோதையினால் ஏற்படும் விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் அரங்கில் நடைப்பெற்றது. இதில் அரியலூர் காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Sep 2022 12:37 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை