Begin typing your search above and press return to search.
அரியலூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
அரியலூர் காமராஜர் சிலை அருகே பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எ.சங்கர் தலைமை வகித்தார். நகரத்தலைவர் எம்.சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் மு.சிவக்குமார், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், திருநாவுகரசு,சீனிவாசன் உட்பட பலரும் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.