Begin typing your search above and press return to search.
அரியலூர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 324 மனுக்கள் மீது நடவடிக்கை
அரியலூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 324 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (04.04.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.