/* */

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல், 2 பேர் பலி

அரியலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு, நேராக மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் இறந்தனர்.

HIGHLIGHTS

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல், 2 பேர் பலி
X

அரியலூர் அருகே கல்லங்குறிச்சியை சேர்ந்தவர் ராஜூவ் இவர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அன்னதான கூடத்தில் சமையலர் ஆக பணியாற்றி வந்தார்.

அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் இவர் தச்சு வேலை செய்துவந்தார். இந்நிலையில் இரவு அரியலூரில் இருந்து சமையலர் ராஜூவ் இருசக்கர வாகனத்தில் கல்லங்குறிச்சி சென்ற போது குறைதீர்க்கும் முருகன் கோவில் என்ற இடத்தில் எதிரே இருசக்கர வாகனத்தில் கல்லங்குறிச்சியில் இருந்து அரியலூர் வந்த ஆசாரி ராஜேஷ் குமார் வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 April 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?