You Searched For "#கொரோனா தடுப்பூசி"
பெரம்பலூர்
பெரம்பலூர்: கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம்
பெரம்பலூர் இன்று 1238 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர்: 717 பேருக்கு கொரோனா -6 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 717 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, டிஸ்சார்ஜ் 558 என மாவட்ட நிர்வாகம் தகவல்.
குமாரபாளையம்
குமராபாளையத்தில் இன்றைய கொரானா நிலவரம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 92 பேருக்கு கொரோனா தொற்று...
பெரம்பலூர்
பெரம்பலூரில் 787 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் இன்று 787 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உதகமண்டலம்
தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி 'டாப்' - கலெக்டர் தகவல்
தமிழகத்தில், 47% தடுப்பூசி செலுத்தி நீலகிரி முதன்மை மாவட்டமாக உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையம்
தமிழகத்தில் தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளை திறக்க திருப்பூர் எம்.பி....
தமிழகத்தில், தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளை திறக்கவேண்டும் என, திருப்பூர் எம்.பி. சுப்புராயன் வலியுறுத்தி இருக்கிறார்.
விளவங்கோடு
குமரியில் கொரோனா சிகிச்சை 1141 ஆக உயர்ந்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி...
பூந்தமல்லி
டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
திருமழிசை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
திருப்பூர் மாநகர்
கூட்ட நெரிசலை தவிர்க்க கொரோனா தடுப்பூசிக்கு டோக்கன் சப்ளை
திருப்பூரில், கொரோனா தடுப்பூசி போடும் இடத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏதுவாக, தடுப்பூசிக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
சென்னை
20 லட்சம் தடுப்பூசி கட்டாயம் தேவை - பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசி தேவைப்படுகிறது என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்
ஈரோடு மாநகரம்
கொரோனா தொற்று: மகப்பேறு மருத்துவமனைக்கு பூட்டு
ஈரோடு காந்திஜி ரோட்டில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனையில்...