You Searched For "#6 மாநிலங்களில்"
செய்யாறு
திருவண்ணாமலை: மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவியருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பென்னாகரம்
ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 6 ஆயிரம் கன அடி
இன்று காலை நிலவரப்படி 2 அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,414 கன அடியாக உள்ளது.
திருநெல்வேலி
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
நெல்லையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சோழவந்தான்
கோயிலில் சிலைகள் திருடிய 6 பேர் கைது
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில், சிலைகளை திருடிய 6பேரை போலீசார் கைது செய்து அவகளிடமிருந்து 4சிலைகளை பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம்
ஒகேனக்கல் அருவியில் வெள்ளம் - 6000 கன அடி தண்ணீர் வரத்து
கர்நாடக அணைகளில் இருந்து, முதற்கட்டமாக திறக்கப்பட்ட 6000 கன அடி தண்ணீர் ஒகேனக்கல் வந்தடைந்தது.
சேப்பாக்கம்
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள்...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்
கள்ள சாராயம் விற்பனை: 6 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி...
அரியலூர் மாவட்டத்தில் கள்ளசாராய ஊறல் விற்பனை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 6 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 844 -இறப்பு 6
திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 844, ஆகவும், இறப்பு 6, ஆகவும் குறைந்து உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு 844, ஆகவும், இறப்பு 6,...
பூந்தமல்லி
கடைகளுக்கான தவணை செலுத்த 6 மாத அவகாசம்: விக்கிரமராஜா வலியுறுத்தல்!
கடைகளுக்கு மாத தவணை கட்டுவதில் இருந்து 6 மாதம் விலக்கு பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசுக்கு விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
பொன்னேரி
பொன்னேரி: சோம்பட்டு கிராமத்தில் 6 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!
பொன்னேரி சோம்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 6 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.
வேளச்சேரி
தொற்று அதிகமாக உள்ள கோவைக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உடனடியாக...
தேவை அதிகரித்துள்ளதால், மும்பையில் இருந்து சென்னை வந்த 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உடனடியாக கோவைக்கு விநியோகம் செய்யப்பட்டது.