/* */

பொன்னேரி: சோம்பட்டு கிராமத்தில் 6 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!

பொன்னேரி சோம்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 6 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

பொன்னேரி: சோம்பட்டு கிராமத்தில்  6 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!
X

மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சோம்பட்டு ஊராட்சியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை மீட்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஊராட்சி நிர்வாகம் களமிறங்கியது.

முதற்கட்டமாக ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 6 சென்ட் நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், வருவாய்த்துறை அதிகாரி மதிவாணன், கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் ஆகியோர் மீட்டனர்.

ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம் தெரிவித்தார். மேலும் சோம்பட்டு ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்கும் பணிகள் தொடரும் எனவும் ஊராட்சி மன்ற தலைவர் கூறியுள்ளார்.

Updated On: 2 Jun 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்