/* */

You Searched For "3நடிகர்"

கரூர்

கொரோனா 3 ம் அலை ஊராட்சி குழுக்கள் மூலம் தடுக்க நடவடிக்கை: கரூர் எம்பி...

கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கரூர் எம்பி ஜோதிமணி கூறினார்.

கொரோனா 3 ம் அலை ஊராட்சி குழுக்கள் மூலம் தடுக்க நடவடிக்கை: கரூர் எம்பி ஜோதிமணி
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் மீன்கடைகளில் அலைமோதும் கூட்டம்: கொரோனா 3ம் அலைக்கான...

ஈரோட்டில் கொரோனா 3ம் அலையை வரவேற்கும் விதமாக அதிகாலை முதலே இறைச்சி மீன்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோட்டில் மீன்கடைகளில் அலைமோதும் கூட்டம்: கொரோனா 3ம் அலைக்கான வரவேற்பா?
திருப்பெரும்புதூர்

தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு...

தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு கேட்டு, மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
அரியலூர்

அரியலூரில்அதிக பாரம் ஏற்றி சென்ற கனரக வாகனங்களுக்கு ரூ. 3 லட்சம்...

அரியலூர் மாவட்டத்தில் விதியை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களுக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூரில்அதிக பாரம் ஏற்றி சென்ற  கனரக வாகனங்களுக்கு ரூ. 3 லட்சம் அபராதம்.
ஓசூர்

பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை தலைமறைவாக இருந்த 3 பேர் கைது 4...

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பணத்திற்காக விவசாயியை கடத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில, 4 பேர்...

பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை   தலைமறைவாக இருந்த 3 பேர் கைது   4 பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண்
ஈரோடு மாநகரம்

குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் : ஈரோடு மாநகராட்சிக்கு...

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்திற்காக ஈரோடு மாநகராட்சிக்கு தேசிய அளவில் 3ம் இடமும், தமிழக அளவில் முதல்...

குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் : ஈரோடு மாநகராட்சிக்கு தேசிய அளவில் 3ம் இடம்
பெருந்துறை

ஈரோடு: கொரோனா மாத்திரை விவகாரத்தில் மேலும் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மர்ம நபர் கொடுத்த கொரோனா மாத்திரை சாப்பிட்டு நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையல் இன்று மேலும 2பேர் அடுத்தடுத்து...

ஈரோடு: கொரோனா மாத்திரை விவகாரத்தில் மேலும் 2 பேர் பலி
கும்மிடிப்பூண்டி

மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு :...

கும்மிடிப்பூண்டி அருகே மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : மர்மநபர்கள் கைவரிசை
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் சுகாதார வளாகத்துக்கு 3 நாட்களாக...

ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் உள்ள சுகாதார வாளாகம் கடந்த 3 நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள்...

ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் சுகாதார வளாகத்துக்கு 3 நாட்களாக பூட்டு, பொதுமக்கள் அவதி, பேரூராட்சி அலட்சியம்
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனோ பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் கொரோனோ பெருந்தொற்றுக்கு, 3 பேர் பலியாகினர்; 107 பேருக்கு கொரோனோ கண்டறியப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனோ பாதிப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர்...

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்னர்.

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த   வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது