You Searched For "3நடிகர்"
கரூர்
கொரோனா 3 ம் அலை ஊராட்சி குழுக்கள் மூலம் தடுக்க நடவடிக்கை: கரூர் எம்பி...
கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கரூர் எம்பி ஜோதிமணி கூறினார்.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் மீன்கடைகளில் அலைமோதும் கூட்டம்: கொரோனா 3ம் அலைக்கான...
ஈரோட்டில் கொரோனா 3ம் அலையை வரவேற்கும் விதமாக அதிகாலை முதலே இறைச்சி மீன்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பெரும்புதூர்
தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு...
தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு கேட்டு, மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலியாகினர்.
அரியலூர்
அரியலூரில்அதிக பாரம் ஏற்றி சென்ற கனரக வாகனங்களுக்கு ரூ. 3 லட்சம்...
அரியலூர் மாவட்டத்தில் விதியை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களுக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓசூர்
பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை தலைமறைவாக இருந்த 3 பேர் கைது 4...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பணத்திற்காக விவசாயியை கடத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில, 4 பேர்...
ஈரோடு மாநகரம்
குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் : ஈரோடு மாநகராட்சிக்கு...
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்திற்காக ஈரோடு மாநகராட்சிக்கு தேசிய அளவில் 3ம் இடமும், தமிழக அளவில் முதல்...
பெருந்துறை
ஈரோடு: கொரோனா மாத்திரை விவகாரத்தில் மேலும் 2 பேர் பலி
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மர்ம நபர் கொடுத்த கொரோனா மாத்திரை சாப்பிட்டு நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையல் இன்று மேலும 2பேர் அடுத்தடுத்து...
கும்மிடிப்பூண்டி
மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு :...
கும்மிடிப்பூண்டி அருகே மேட்டு காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் சுகாதார வளாகத்துக்கு 3 நாட்களாக...
ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் உள்ள சுகாதார வாளாகம் கடந்த 3 நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள்...
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனோ பாதிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் கொரோனோ பெருந்தொற்றுக்கு, 3 பேர் பலியாகினர்; 107 பேருக்கு கொரோனோ கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர்...
திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்னர்.