/* */

You Searched For "#2ம் எலிசபெத்"

வில்லிவாக்கம்

கொரோனா 2வது அலையை எளிதாக வெல்லலாம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதி!

கொரோனாவின் 2வது அலையை எளிதாக வென்றுவிடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.

கொரோனா 2வது அலையை எளிதாக வெல்லலாம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதி!
மதுராந்தகம்

செங்கல்பட்டு: எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்த 2 பேர் கைது!

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தை கொண்டு போலி மதுபாட்டில்கள் தயாரித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு: எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்த 2 பேர் கைது!
பூந்தமல்லி

பூந்தமல்லி:2வதுஆம்புலன்ஸ் வாங்க தமுமுகவினருக்கு குடும்பத்தினர்

பூவிருந்தவல்லியில் தமுமுகவினர் 2-வது ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு ஒரு குடும்பத்தினர் நன்கொடை வழங்கினர்.

பூந்தமல்லி:2வதுஆம்புலன்ஸ் வாங்க தமுமுகவினருக்கு குடும்பத்தினர் நன்னொடை
ஆயிரம் விளக்கு

2 நாட்களில் கீழ்ப்பாக்கத்தில் துணை மருத்துவமனைகள் - அமைச்சர்

இரு தினங்களில் சென்னை கீழ்பாக்கத்தில் துணை மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

2 நாட்களில் கீழ்ப்பாக்கத்தில் துணை மருத்துவமனைகள் - அமைச்சர் சேகர்பாபு
சேப்பாக்கம்

கொரோனோ குறைந்த பிறகே +2 தேர்வு குறித்து முடிவு: அமைச்சர் அன்பில்

கொரோனா தொற்று குறைந்த பிறகே பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

கொரோனோ குறைந்த பிறகே +2 தேர்வு குறித்து முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆவடி

திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது

திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது
தஞ்சாவூர்

தஞ்சையில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு, 2வது தவணை போட்டுக்கொள்ள...

தஞ்சை மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் 2வது தவணையை போட்டுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

தஞ்சையில்  கோவாக்சின்  தடுப்பூசி தட்டுப்பாடு, 2வது தவணை போட்டுக்கொள்ள முடியமல் தவிப்பு
அம்பத்தூர்

சென்னையை 2வது நாளாக குளிர்வித்த கோடை மழை! மக்கள் நிம்மதி பெருமூச்சு

சென்னையில் வெயில் வாட்டி வரும் நிலையில் இன்று 2வது நாளாக மழை பெய்து வெயிலை விரட்டியடித்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

சென்னையை 2வது நாளாக குளிர்வித்த கோடை மழை! மக்கள் நிம்மதி பெருமூச்சு
சேலம் மாநகர்

சேலம்: 2 இறைச்சிக்கடைகளுக்கு சீல்: 25 கிலோ கறி பறிமுதல்!

சேலத்தில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 25 கிலோ இறைச்சிகளையும் பறிமுதல் செய்தனர்.

சேலம்: 2 இறைச்சிக்கடைகளுக்கு சீல்: 25 கிலோ கறி பறிமுதல்!