/* */

கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட்டுக்கொண்ட ஜெயங்கொண்டம் எம்எல்ஏ!

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட்டுக்கொண்ட ஜெயங்கொண்டம் எம்எல்ஏ!
X

 2-ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் போட்டுக்கொண்டார் 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில், 2-ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் போட்டுக்கொண்டார். வட்டார தலைமை மருத்துவர் டாக்டர்.புகழேந்தி, டாக்டர்.மாலதிகண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது, பொதுமக்களும் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு கொரோனா இல்லாத தமிழகத்தை கொண்டுவர முன்வரவேண்டும் என்று எம்எல்ஏ கண்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

Updated On: 27 May 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்