/* */

சென்னையை 2வது நாளாக குளிர்வித்த கோடை மழை! மக்கள் நிம்மதி பெருமூச்சு

சென்னையில் வெயில் வாட்டி வரும் நிலையில் இன்று 2வது நாளாக மழை பெய்து வெயிலை விரட்டியடித்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

HIGHLIGHTS

சென்னையை 2வது நாளாக குளிர்வித்த கோடை மழை! மக்கள் நிம்மதி பெருமூச்சு
X

மழை கோப்பு காட்சி.

சென்னையில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலின் தாக்கம் குறைந்தது. அதேபோல் இன்றும் மாலையில் மழை பெய்தது. சென்னை அண்ணாநகர், அம்பத்தூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பூவிருந்தவல்லி, திருவான்மியூர், ஓம்.ஆர்., ஈ.சி.ஆர். எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On: 21 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!