போரூர் மேம்பாலத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து 2 மாணவர்கள் பலி!

போரூர் மேம்பாலத்தில் இருந்து தடுமாறி  கீழே விழுந்து 2 மாணவர்கள் பலி!
X

பலியான மாணவர்கள்

போரூர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையை அடுத்த போரூரில் மேம்பாலத்திலிருந்து தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்கள் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர்கள் தேவா மற்றும் தினேஷ் என தெரியவந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி