/* */

செங்கல்பட்டு: எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்த 2 பேர் கைது!

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தை கொண்டு போலி மதுபாட்டில்கள் தயாரித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்த 2 பேர் கைது!
X

பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்கள், மற்றும் கைதான பெண்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள உத்தமநல்லூர் கிராமத்தில் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தை கொண்டு கலப்பட மது பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய இருந்ததை அச்சிறுப்பாக்கம் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

போலி மதுபாட்டில்கள் ஒரு லிட்டர் அளவு கொண்ட 52 மது பாட்டில்கள் போலி லேபிள் பாட்டில்கள். நிரப்ப பயன்படுத்திய இயந்திரம் மற்றும் ரொக்கப்பணம் 4 லட்சம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் அதிரடியாக மீட்கப்பட்டது.

இது சம்பந்தமாக ரம்யா மற்றும் ராணி அம்மா மகள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். துரை மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் தலைமறைக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Updated On: 26 May 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்