/* */

கொரோனா 2வது அலையை எளிதாக வெல்லலாம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதி!

கொரோனாவின் 2வது அலையை எளிதாக வென்றுவிடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.

HIGHLIGHTS

கொரோனா 2வது அலையை எளிதாக வெல்லலாம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதி!
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

கொரோனா இரண்டாவது அலையை எளிதாக வென்று விடலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பெருநகரங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதில் சென்னை மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 55 சதவிகிதம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் இடையே இந்த விழிப்புணர்வு தொடர்ந்து நீடித்தால் கொரோனா இரண்டாவது அலையை நாம் எளிதாக வென்று விட முடியும் என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Updated On: 28 May 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...