You Searched For "#கொரோனா"
விழுப்புரம்
இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 115 பேருக்கு கொரோனா தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்று 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
மாதவரம்
மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு : தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு...
மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி
1கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் & தீவிர சிகிச்சை மையம்...
பொன்னேரி தலைமை அரசு மருத்துவமனையில் 1 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வளாகத்தை தமிழக பால்வளத் துறை அமைச்சர்...
அரியலூர்
அரியலூர்: கொரோனா பரவலை தடுக்க கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.தரேஸ் அஹமது ஆய்வு மேற்கொண்டார்.
பாபநாசம்
தஞ்சை- கொரோனா இறப்பை மறைத்து தந்தைக்கு சடங்கு: மனைவி-மகன் மீது
தஞ்சாவூரில் தந்தை இறந்ததை மறைத்து இறுதி சடங்கு செய்த மகன் - தாய் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அரியலூர்
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கொரோனா நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த...
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் கொரோனா நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
வாணியம்பாடி
வளையாம்பட்டு ஊராட்சி கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. தேவராஜ்...
வளையாம்பட்டு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. தேவராஜ் பார்வையிட்டார்
பெரம்பலூர்
பெரம்பலூரில் பிறந்து 11நாளே ஆன குழந்தையின் தாய் கொரோனாவுக்கு பலி
பெரம்பலூரில் பிறந்து 11நாளே ஆன குழந்தையின் தாய் கொரோனாவுக்கு பலியானார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ்...
பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு ஒருமாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை போலீஸ் எஸ்பி நிஷா பார்த்திபன் வழங்கினார். .
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் - அமைச்சர்கள்...
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது