You Searched For "#தடுப்பூசி"
உதகமண்டலம்
நீலகிரி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டம் முழுவதும் 270 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நாமக்கல்
மிஸ் பண்ணாதிங்க: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 19ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது; அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு
ஈரோட்டில் நடந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேர் பலன்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமில் 835 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை, 19-வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம், 503 மையங்களில் நடைபெற உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
நெல்லையில், பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாமினையொட்டி முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து ஊசிபோட்டுக் கொண்டனர்.
கோவை மாநகர்
கோவையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு
கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம்...
வில்லிவாக்கம்
தமிழகத்தில் இனி வியாழன் தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
தமிழகத்தில் இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கிள்ளியூர்
குமரியில் 71,703 மாணவ,மாணவியருக்கு முதல் தவணை தடுப்பூசி
குமரியில் 71,703 மாணவ மாணவிகளுக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 77 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 77 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில்
கன்னியாகுமரியில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 27.29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 88 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.