/* */

ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்
X

தடுப்பூசி முகாமில், பூஸ்டர் ஊசி செலுத்திக் கொண்ட முதியவர். 

தமிழகம் முழுவதும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு விரைவாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த ஏதுவாக, வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட, சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதன்படி இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம், 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது செலுத்தப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று 76 மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாமில் 5,500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 20 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!