/* */

நீலகிரி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டம் முழுவதும் 270 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற மெகா  தடுப்பூசி முகாம்
X

ஹில்பங்க் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டடார்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. உதகை ஹில்பங்க் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி செலுத்த வந்த மக்களிடம் முதல் தவணை, இரண்டாவது தவணை செலுத்தப்பட்டு உள்ளதா என கேட்டறிந்தார்.

கொரோனாதொற்று பரவி வருவதால் வீட்டின் அருகே உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால், முழுமையாக பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 22 Jan 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...