/* */

அடுத்தது நீங்கள் தான்: எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங்கிற்கு கொலை மிரட்டல்

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலைக் கண்டித்து ட்வீட் செய்ததற்காக எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங்குக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

HIGHLIGHTS

அடுத்தது நீங்கள் தான்:  எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங்கிற்கு கொலை மிரட்டல்
X

சக பிரிட்டிஷ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலைக் கண்டித்ததைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங்கிற்கு கொலைமிரட்டல் வந்துள்ளது.

தனக்கு கொலைமிரட்டல் விடுத்த பயனரின் அச்சுறுத்தல் செய்தியின் ஸ்கிரீன் ஷாட்களை ட்விட்டரில் ரௌலிங் பகிர்ந்து கொண்டார்.

ஹாரி பாட்டர் புகழ் ரௌலிங், எழுத்தாளர் ருஷ்டி குத்தப்பட்ட சம்பவத்ட்விட்டர் பதிவில், ருஷ்டி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், விரைவில் குணமடைவார் என்று நம்புவதாகவும் கூறினார். அதற்கு பதில் பதிவிட்ட ஒரு பயனர், "கவலைப்பட வேண்டாம். அடுத்தது நீங்கள் தான்." என பதிவிட்டுள்ளார்


கொலை மிரட்டல் விடுத்த ட்விட்டர் முகப்பில் மேற்கு நியூயார்க்கில் நடந்த இலக்கிய நிகழ்வின் போது ருஷ்டியை பலமுறை கத்தியால் குத்திய நியூஜெர்சியைச் சேர்ந்த ஹாடி மாதரைப் பாராட்டி செய்தி இருந்தது

Updated On: 14 Aug 2022 3:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  2. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  3. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  4. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  6. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  8. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  9. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  10. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...