Begin typing your search above and press return to search.
அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட வேண்டும், குடும்ப நல பாதுகாப்பு நிதி உயர்த்தி வழங்க வேண்டும், 70 வயது முதல் 20% ஓய்வூதியத்தினை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்து ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.