/* */

அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட வேண்டும், குடும்ப நல பாதுகாப்பு நிதி உயர்த்தி வழங்க வேண்டும், 70 வயது முதல் 20% ஓய்வூதியத்தினை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்து ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி