/* */

திருவண்ணாமலை: நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X

திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

தண்டராம்பட்டு அருகில் உள்ள ராயண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று அவரது நண்பருடன் தானிப்பாடியில் இருந்து திருவண்ணாமலைக்கு இருச்சக்கர வாகனத்திற்கு பேட்டரி வாங்குவதற்காக காரில் வந்து உள்ளார்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் பஸ் நிறுத்தம் அருகில் காரை நிறுத்தி விட்டு பேட்டரி வாங்க கடைக்கு சென்று உள்ளார். சற்று நேரத்தில் காரின் முன்பக்கத்தில் உள்ள என்ஜீன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்து உள்ளது. அடுத்த வினாடியே கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

Updated On: 10 May 2022 1:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...