/* */

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் வருகிற 1-ந்தேதி முதல் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பிரதாப், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், மாவட்ட ஆட்சியர்ரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனப்து குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Updated On: 27 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்