/* */

அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி நான்காம் நாள் உற்சவம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி நான்காம் நாள் உற்சவம் பக்தர்களின்றி நடைபெற்றது

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி நான்காம் நாள் உற்சவம்
X

மனோன்மணி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் நான்காம் நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது

Updated On: 9 Oct 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை