/* */

முறையாக நகராட்சி வரி செலுத்த ஆணையர் வேண்டுகோள்

திருவண்ணாமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்

HIGHLIGHTS

முறையாக நகராட்சி வரி செலுத்த ஆணையர் வேண்டுகோள்
X

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம்

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை கடை வாடகை ,பாதாள சாக்கடை கட்டணம் போன்றவற்றை முறையாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு திருவண்ணமாலை நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வெளியிட்ட செய்திக்குறிப்பில்

சாலை வசதி,தெரு விளக்கு,மழை நீர் வடிகால் வசதி போன்றவற்றை செய்து தர வரியை முறையாக செலுத்தினால் மட்டுமே செய்து தர இயலும். நகராட்சிக்கு அனைத்து வரி மற்றும் கட்டணம் மூலம் வர வேண்டிய ஆண்டு வருவாய் ரூ.10 கோடி. ஆனால் பல ஆண்டுகளாக பொதுமக்கள் முறையாக வரி செலுத்தாததால் 40 கோடிக்கு மேல் வரி நிலுவையாக உள்ளது.

பொதுமக்கள் முறையாக வரி செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகள் பூட்டி சீல் வைப்பு, நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவற்றை தவிர்க்கவும் என கூறியுள்ளார்

Updated On: 30 Nov 2021 2:26 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...