/* */

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

நாட்டுப்புறக் கலைஞர்கள், மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை வழங்கினார்

HIGHLIGHTS

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை   வழங்கும் விழா
X

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவில் எம்பி அண்ணாதுரை 

தமிழ்நாடு நாடகம் மற்றும் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை மற்றும் நினைவு பரிசு வழங்கும் விழா இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட தலைவர் தி.பாரதி அனைவரையும் வரவேற்றார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, அடையாள அட்டை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி , கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாவட்டத் தமிழ் சங்கத் தலைவர் சின்ராஜ், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் மற்றும் நாடக கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு