/* */

அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருவண்ணமலையில் அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறந்துவைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வேலு வழங்கினார்.

HIGHLIGHTS

அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு
X

பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் அமைச்சர் வேலு 

திருவண்ணாமலை- நல்லவன்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு மூலம் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை அமைச்சர் எ வ.வேலு திறந்து வைத்தார்..

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கி, கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஆலோசனைகளை கூறினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Nov 2021 2:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...