Begin typing your search above and press return to search.
அரசு கலைக்கல்லூரி மூன்று நாட்கள் விடுமுறை
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் அரசு கலைக்கல்லூரி மூன்று நாட்கள் விடுமுறை
HIGHLIGHTS
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு பேருந்துகள் நகர எல்லையில் நிறுத்தப்படுவதால் மாணவர்கள் நலன் கருதி இன்று முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி விடுமுறை என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.