/* */

அரசு கலைக்கல்லூரி மூன்று நாட்கள் விடுமுறை

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் அரசு கலைக்கல்லூரி மூன்று நாட்கள் விடுமுறை

HIGHLIGHTS

அரசு கலைக்கல்லூரி மூன்று நாட்கள் விடுமுறை
X

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு பேருந்துகள் நகர எல்லையில் நிறுத்தப்படுவதால் மாணவர்கள் நலன் கருதி இன்று முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி விடுமுறை என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Nov 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?