/* */

திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், உதவி ஆட்சியர் பயிற்சி கட்டா ரவிதேஜா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குனர் முருகன், கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்களது குறைபாடுகளை தெரிவித்து உரிய தீர்வை நாடினர்.

Updated On: 29 Oct 2021 1:09 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...