Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக 3 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 24 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.