/* */

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: அண்ணாமலையார் கோவில் வெறிச்சோடியது!

கொரோனா தோற்றுப்பரவல் காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது.

HIGHLIGHTS

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: அண்ணாமலையார் கோவில் வெறிச்சோடியது!
X

தமிழகத்தில் கொரோனா அலையின் இரண்டாவது தாக்கம் வெகுவேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, இன்று முதல் வழிப்பாட்டு தலங்களின் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, இன்று முதல், திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்றா ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.

எனினும், அனுதினமும் நடைபெறும் 6 கால பூஜைகள் தடையின்றி சிவாச்சாரியார்களால் நடைபெறும். இதனையடுத்து திருக்கோயிலின் நான்கு கோபுர வாயிலில்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பக்தர்களை கோயிலின் உள்ளே அனுமதிக்காததால் பக்தர்கள் கோயிலின் ராஜகோபுரம் முன்பாக கற்பூரம் ஏற்றி அண்ணாமலையாரை வழிப்பட்டு சென்றனர்.

Updated On: 27 April 2021 1:36 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...