/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கம்

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலையில் இருந்து இன்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கம்
X

தமிழ்நாடு அரசு ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அறிவித்திருந்த நிலையில்திருவண்ணாமலையில் இருந்து இன்று முதல் 90% டவுன்பஸ், 65 சதவீதம் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது.

திருவண்ணாமலையில் இருந்து 110 டவுன் பஸ்கள், வெளியூர்களுக்கு 259 பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலூர், சென்னை, திருச்சி, விழுப்புரம், போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டும் செல்லும். அதேபோல் புதுச்சேரி செல்லும் பேருந்துகள் தமிழ்நாடு எல்லையான கோரிமேடு வரை செல்லும். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றப்பட வேண்டும் என பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள்.

Updated On: 28 Jun 2021 3:04 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...