/* */

வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு
X

மாதிரி படம் 

10 மற்றும் 12 வகுப்புகளின் திருப்புதல் தேர்வுக்கான, 10 வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகின. இதுபற்றி அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் பொன் குமார், திருவண்ணாமலையில் நேரடியாக விசாரணை நடத்தினார்.

விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 பள்ளிகள் வினாத்தாள்களை கசியவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி விளக்கம் கேட்டு அந்தப் பள்ளிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.

திருப்புதல் தேர்வு கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக போளூர் கல்வி மாவட்ட அதிகாரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் போளூர் அக்ஸிலியம் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், கணித ஆசிரியர், அலுவலகப் பணியாளர் மீது போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 17 Feb 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?