/* */

You Searched For "#caseregistered"

கோவை மாநகர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பந்தயசாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு
ஈரோடு மாநகரம்

ஞாயிறு ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடின

ஈரோட்டில் ஞாயிறு ஊரடங்கு காரணமாக பல முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் மீது வழக்கு பதிவு

ஞாயிறு ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடின
ஈரோடு

கவுந்தப்பாடி பகுதியில் சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது...

கவுந்தப்பாடி அருகே அனுமதியின்றி சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கவுந்தப்பாடி பகுதியில் சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
சிங்காநல்லூர்

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது...

பள்ளி வளாகத்திற்குள் செல்லாமல் ரகளை செய்த நிலையில், காவல்துறையினருக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் : புகையிலை விற்பனை செய்த 12 பேர் மீது...

கோபிச்செட்டிப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கோபிச்செட்டிப்பாளையம் : புகையிலை விற்பனை செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு

டாஸ்மாக் விற்பனையாளரை வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை, அரிவாளால் வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விற்பனையாளரை வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு
திருச்சிராப்பள்ளி மாநகர்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது வழக்கு

திருச்சி சிந்தாமணியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது வழக்கு
கோவை மாநகர்

இறுக்கமான சட்டை அணிந்த மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

காவல் துறையினர் ஆசிரியர் சிவரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறுக்கமான சட்டை அணிந்த மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு

அம்மாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் மீது...

அம்மாபேட்டை பகுதியில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அம்மாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை மாநகர்

மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு

பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு
கோவை மாநகர்

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது...

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு